இன்று இந்திய அரசின் மருத்துவ மந்திரி குலாம் நபி ஆசாத் பன்றி காய்ச்சல் கட்டுபாட்டுக்கு வரும்வரை வெளிநாடு பயணம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அதுவும் இந்திய மாணவர்களை தங்களது வெளிநாட்டு பயணங்களை இரண்டு / மூன்று மாதங்களுக்கு ஒத்தி போடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், இந்த இன்ஃப்ளுயென்சா முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றே என்றும், இந்தியாவில் இதற்குரிய மருந்துகள் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக இந்தியாவில் இதுவரை ரிப்போர்ட் செய்யப்பட்ட கேஸ் - ௨௩.
அமைச்சர் சொல்லி இருக்கும் அறிவுரைகள் நடைமுறைக்கு சாத்தியமா ? இது ஒரு பெரிய உயிர்கொல்லி நோய் இல்லையென்ற பொழுது அரசிடம் இருந்து இவ்வாறான அட்வைஸ் அவசியமா ?
Showing posts with label பன்றி காய்ச்சல். Show all posts
Showing posts with label பன்றி காய்ச்சல். Show all posts
Monday, June 15, 2009
Subscribe to:
Posts (Atom)