Thursday, July 9, 2009

திருடாதே பாப்பா திருடாதே

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டு தொழில் ஒழியாது என்பதை புரிய வாய்த்த சாம் ஆண்டர்சன்.



5 comments:

கோவி.கண்ணன் said...

:) அருமையான க்ளிப்பிங்க.

உங்கப் பதிவைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது என்னோட பதிவுக்க்கு உங்க பின்னூட்டம் வந்தது.

நர்சிம் said...

கலக்கல் மணி.

கலையரசன் said...

எவ்வளவுதாங்க சிரிக்கிறது..
முடியல.. இத விட நீங்க
வச்சிருக்குற டிரைலர் பார்த்தேன்,
கவலையிலும் மறந்து சிரித்தேன்..

மணிகண்டன் said...

தேங்க்ஸ் கோவி. உங்களுக்கு நான் போட்ட அகராதித்தனமான பின்னூட்டம் படிச்சிட்டு வந்து பாராட்டி இருக்கீங்க.

நன்றி நரசிம். முதல் பின்னூட்டத்திற்கு நன்றி.

கலை - சனிக்கிழமை வரை ஒவ்வொன்னா வெளியிடலாம்ன்னு இருக்கேன். இதுவே schedule பண்ணி வச்சி இருந்தா எல்லாம் ஒரே சமயத்துல பப்ளிஷ் ஆகி இருக்கு.

பீர் | Peer said...

மூன்றையும் பார்த்ததில் வயிறு வலிக்கிறது.